வண்டிக்காரன் மகன்
ஓயாமல் உழைக்கின்றாய்! உன் மகனை ஆளாக்க ஊர் மெச்சும் வாழ்வுதர உருக்குலைய உழைக் கின்றாய்! பேர்சொல்லி மகன் வாழ்வான் பெருமை மிகும் என்றெண்ணிப் பேய் மகனும் உனைமறந்தால் நாய் மகனே ஆவான் காண்!
(காஞ்சி ஆண்டு மலர் - 1966)