மனித மேம்பாடு
மனித மேம்பாடே, என் இயக்கம் தோழமையே, என் மேடை, தூய மனத்தினர் என்பேன் உழைத்திடின் மக்கள் நன்மைக்கே, தொலைவிலே சிறு பொறிகண்டு துடித்தெழும் போக்கினர் யாரும், தோழர்களாம் எந்தனுக்கே, துணைவராம் புனிதப்போர் தனக்கே.
(துண்டுத்தாளில் அண்ணா எழுதியுள்ளது)