கடைசிச் சின்னம்
"நானோர் பொல்லாக் கொடுங்கோலன்! நாட்டி லெனைப் போல்வார் இல்லை நானிலம் கண்டு நகைத் திடவும் நல்லோர் நின்று உமிழ்ந்திடவும் காட்டுகிறார் என்னைக் கல்லுருவில் கடைசிச் சின்னம் - கண்டிடுவீர்..."
(கொடுங்கோண்மைச் சின்னமாக ஜார் சிலை)